இதில்
பயணம் செய்த 239 நபர்களின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை, மாயமான
விமானத்தை கண்டுபிடிக்க மலேசியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் 39
விமானங்கள் மற்றும் 42 கப்பல்களை தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.
விமானம் வியட்நாம் வான் பகுதியில் தெற்கு சீன கடலில் விழுந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.
பின்னர் மலாக்கா கடல் பகுதியில், அந்த விமானம் கடைசியாக பறந்ததாக மலேசிய ராணுவம் தெரிவித்தது.
இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும், எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் வியட்நாமின் தெற்கு முனை மற்றும் மலேசியாவின் கிழக்கு
பகுதிக்கு இடையில், கடந்த 9ம் திகதி காலையில் செயற்கைக்கோள் எடுத்த
படங்களில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 3 பொருட்கள் மிதப்பது
தெரியவந்துள்ளது.
அது காணாமல் போன விமானத்தின் பாகங்களாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஆயினும் இதுகுறித்து மலேசியா அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும்
அளிக்கவில்லை.
Text Widget
Ads300x250
மாயமான விமானமா? செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா
Posted by Anonymous |  at 8:21 AM
Tags: உலகம்

About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
-
அரைநிர்வாணமக ஓடும் கார்த்திகா பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் (வீடியோ)
-
நடிகை கனகாவுக்கு கேரள ஆஸ்பத்திரியில் சிகிச்சை: புற்றுநோய் பாதிப்பா?
-
தெலுங்கில் நடிகை மீனா நடித்த படம் தமிழில் வருகிறது
-
கவர்ச்சி காட்டுவதில் ஹன்சிகா, அனுஷ்கா இருவருக்குமிடையில் போட்டி
-
மும்பை சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கு பட்டம் படிக்க சென்ற பெண்(வீடியோ இணைப்பு)
-
பெப்சி உமாவுக்கு செக்ஸ் தொந்தரவு: டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகி கைது
-
சூப்பர்ஸ்டார் ரஜினியின் கலக்கலான கோச்சடையான் டிரைலர்.....
-
ஷோபனா, மதுபாலா, பூர்ணிமா, சிம்ரன் மீண்டும் நடிக்கிறார்கள்
-
இரவில் பெண்கள் செக்ஸ் டார்ச்சர் தருகின்றனர்: மாற்றுத்திறனாளி பரபரப்பு புகார்
-
அம்பலமானது நடிகை ரம்யாநம்பீசனின் காதல்
Popular Posts
Blogger template. Proudly Powered by Blogger.