மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைவர் பீஜிங்கிற்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த விமானம் கடலில் விழுந்ததில் பயணம் செய்த 239 பேர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நடத்திய
விசாரணையில், மாயமான விமானத்தில் பயணம் செய்த 4 பேர், போலி பாஸ்போர்ட்டில்
பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் விமானம் மாயமானதில், பயங்கரவாத அமைப்புக்களின் கைவரிசை இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
Text Widget
Ads300x250
விமான விபத்து- போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் பயணம்? திட்டமிட்ட சதிச் செயலா?
Posted by Anonymous |  at 6:06 PM
Tags: உலகம்

About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
-
அரைநிர்வாணமக ஓடும் கார்த்திகா பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் (வீடியோ)
-
தெலுங்கில் நடிகை மீனா நடித்த படம் தமிழில் வருகிறது
-
நடிகை கனகாவுக்கு கேரள ஆஸ்பத்திரியில் சிகிச்சை: புற்றுநோய் பாதிப்பா?
-
கவர்ச்சி காட்டுவதில் ஹன்சிகா, அனுஷ்கா இருவருக்குமிடையில் போட்டி
-
மும்பை சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கு பட்டம் படிக்க சென்ற பெண்(வீடியோ இணைப்பு)
-
அம்பலமானது நடிகை ரம்யாநம்பீசனின் காதல்
-
பெப்சி உமாவுக்கு செக்ஸ் தொந்தரவு: டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகி கைது
-
ஷோபனா, மதுபாலா, பூர்ணிமா, சிம்ரன் மீண்டும் நடிக்கிறார்கள்
-
இரவில் பெண்கள் செக்ஸ் டார்ச்சர் தருகின்றனர்: மாற்றுத்திறனாளி பரபரப்பு புகார்
-
சூப்பர்ஸ்டார் ரஜினியின் கலக்கலான கோச்சடையான் டிரைலர்.....
Popular Posts
Blogger template. Proudly Powered by Blogger.