முதலையை வைத்து வித்தை காட்டி வரும் ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு வித்தை காட்டி கொண்டு இருக்கும் போது முதலையின் வாயினுள் தலையை விட்டு கடியும் வாங்கி இருக்கிறார். இவருக்கு இது எப்படி நேர்ந்தது என கேட்டபோது அவர்,தனது வியர்வை துளி முதலையின் தாடையில் விழுந்திருக்கலாம் எனகூறியதோடு,இனிமுதலையின் வாயினுள் தலையைவிடுவதில்லை எனவும் கூறியிருக்கிறார்.