
கடந்த ஓராண்டுகளாக, அருங்காட்சியகத்துக்குள் அத்துமீறி நுழைந்து மூளை திசுக்களை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவனிடம் மூளைகளை வாங்கியவர், அதில் அருங்காட்சியக முத்திரை இருப்பதை பார்த்து புகார் கொடுத்ததன் பேரில் அவன் பொறி வைத்து மடக்கி பிடிக்கப்பட்டான்.