தனக்குத்தானே தீமூட்டி 5 நிமிடங்களையும் 41 செக்கன்களையும் வெற்றிகரமாக நபர் ஒருவர் நிறைவுசெய்துள்ளார். இது கின்னஸ் உலக சாதனையாக கணிப்பிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோர்ஜ் குலொனி என்ற 33 வயதுடைய நபரே இத்தகைய துனீகரமான சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் இச்சாதனையானது அவுஸ்திரேலியாவின் ஆல்ஸ்பார்க் நகரில் புரியப்பட்டுள்ளது.
இவ்வாறான தீமூட்டல் சாதனையை புரிந்து ஏற்கனவே நிலைநாட்டப்பட்டிருந்த சாதனையை இவர் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ‘The Monuments Men’ என்ற திரைப்படத்தில் விசேட ஆடையணிந்து இத்தகைய தீமூட்டல் காட்சிகளில் இவர் ஏலவே நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Text Widget
Ads300x250
தனக்குத்தானே தீமூட்டி புதிய சாதனை!
Posted by Unknown |  at 8:26 PM
Tags: வினோதம்

About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
-
அரைநிர்வாணமக ஓடும் கார்த்திகா பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் (வீடியோ)
-
தெலுங்கில் நடிகை மீனா நடித்த படம் தமிழில் வருகிறது
-
நடிகை கனகாவுக்கு கேரள ஆஸ்பத்திரியில் சிகிச்சை: புற்றுநோய் பாதிப்பா?
-
கவர்ச்சி காட்டுவதில் ஹன்சிகா, அனுஷ்கா இருவருக்குமிடையில் போட்டி
-
மும்பை சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கு பட்டம் படிக்க சென்ற பெண்(வீடியோ இணைப்பு)
-
அம்பலமானது நடிகை ரம்யாநம்பீசனின் காதல்
-
பெப்சி உமாவுக்கு செக்ஸ் தொந்தரவு: டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகி கைது
-
ஷோபனா, மதுபாலா, பூர்ணிமா, சிம்ரன் மீண்டும் நடிக்கிறார்கள்
-
இரவில் பெண்கள் செக்ஸ் டார்ச்சர் தருகின்றனர்: மாற்றுத்திறனாளி பரபரப்பு புகார்
-
சூப்பர்ஸ்டார் ரஜினியின் கலக்கலான கோச்சடையான் டிரைலர்.....
Popular Posts
Blogger template. Proudly Powered by Blogger.