
அரசு உணவு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் உத்தரகாண்ட்டில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் தரக்கட்டுப்பாட்டு சோதனை நடத்தப்பட்டது.
சில காலாவதியான உணவுப் பொருட்களை இவர்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த குறிப்பிட்ட உணவு பொருட்களின் விளம்பரங்களில் நடித்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.